செப்டம்பர் 2007 - தொகுப்பு

என் தாய் எழுதிய கவிதை!

இதோ, என் தாய் எழுதிய கவிதை. இரண்டாம் வகுப்பே படித்திருந்தாலும், இந்த 62 வயதிலும் தன் உள்ளக்கிடங்கில் குடியிருக்கும் அம்மனை நினைத்து, பக்தியைத் தோய்த்து எழுதியுள்ளார். இது இவருக்கு முதல் கவிதையும் கூட. மஞ்சமாதா! எங்கள் மனக்கவலை நீக்கிடுவாள். அம்மா! நீ பூமியை காக்கும் தேவி. அம்மா! நாங்கள் உன் புகழைப் பாடிடுவோம். அம்மா! உன் சந்நிதிக்கு வருவோருக்கு செளபாக்கியம் தந்திடுவாய். அம்மா! அவள் மஞ்சள் பொடியை அள்ளி அள்ளிக் கொடுப்பாள். அம்மா! நல்ல நல்ல வரங்கள் [...]

  • RSS என் இணையத்தளத்தில்