ஆகஸ்ட் 6 2004,
14:50 அன்று
மக்குசாமி,
கதைகள் என்ற உட்பிரிவின் கீழ் பதிப்பித்தார்.
மறுபடியும் ஒரு குட்டிக்கதை…. அதே புத்தகம்… இது நோபல் பரிசு வென்ற ஜகதீஷ் சந்திரபோஸ் பற்றியது… அப்போது அவர் லண்டனில் தன் படிப்பு முடித்து இந்தியா திரும்பியிருந்தார். அது வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட காலம். அவருக்கு கல்கத்தா மாநிலக்கல்லூரியில் அறிவியல் துறை பேராசிரியராகப் பணியாற்ற அழைப்பு வந்தது. இவரும் அந்த பணியில் சேர்ந்தார். இத்தனை உயர்ந்த பதவிகளில் அப்பொழுது பெரும்பாலும் வெள்ளைக்காரர்களே இருந்து வந்தனர். அதனால் கல்லூரி நிர்வாகம் மற்றும் நிறுவனருக்கு இந்தியரான போஸைப் பிடிக்கவில்லை. மற்றவர்களை [...]
ஆகஸ்ட் 4 2004,
17:20 அன்று
மக்குசாமி,
கதைகள் என்ற உட்பிரிவின் கீழ் பதிப்பித்தார்.
என்னுடைய சோம்பேறித்தனம் என் வட்டாரம் அறிந்ததுதான். அதற்கு நல்ல உதாரணம் நீண்ட இடைவெளிவிட்டு வரும் இந்தப் பதிவு. பரவாயில்லை… சமீபத்தில் படித்த “முன்னேற வழிகாட்டும் குட்டிக் கதைகள் – திரு. தனஞ்சயன்” என்ற புத்தகத்திலிருந்து ஒரு குட்டிக் கதை. நம்மில் பல பேருக்கு மற்றவர்கள் சந்தோஷப்படும்படி நாம் நடக்க இயலவில்லை என்ற கவலை அடிக்கடி தலைக்காட்டும். அப்படி கவலைப்படத் தேவையில்லை என்கிறது, இந்தக் கதை. ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று [...]