வலைப்பூ - குறிச்சொல் தொகுப்பு

அனைவருக்கும் வணக்கம்!

அனைவருக்கும் வணக்கம்! என் இனிய நண்பர்களே! என் நீண்ட நாளைய எண்ணமான என் கருத்துக்களைப் பதிவு செய்யும் களம் இன்று நிறைவேறுகிறது. எண்ணங்களைப் பதிவு செய்வது மனதிலுள்ள குப்பைகளை அகற்றுவது போலத் தான். எண்ணங்கள் எழுத்தில் வரும்பொழுது அது அதிக முக்கியத்துவமும் பெற்றுவிடுகிறது. நமது சிந்தனையைத் தூண்டி சில நேரம் எழுதவந்த கருத்தை மறு பரிசீலனை செய்யக்கூட வைத்துவிடுகிறது. அதுவே இந்த வலைப்பூவின் சாதனை எனக்கூட சொல்லலாம். இங்கு நான் வாசிக்கும் புத்தகங்களைப் பற்றியே பேசப்போகிறேன். அந்த [...]

  • RSS என் இணையத்தளத்தில்